1570
கடலூர் அருகே வடமாநில தொழிலாளி ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக, பீகாரைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். குடிகாடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில், ஒப்பந்த அடிப்படையில் பணி...

3077
ஓசூர் பேருந்து நிலையத்திலிருந்து கடத்தப்பட்ட வடமாநில தொழிலாளியின் 6 மாத பெண் குழந்தையை, புகாரளித்த 5 மணி நேரத்தில் போலீசார் மீட்டுள்ளனர். மகாதேவபுரத்தில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்வதற்காக, வாரண...

4107
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்த வடமாநில தொழிலாளி கைது செய்யப்பட்டார். கரியாக்கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த ரேவதி என்ற இளம்பெண் குடும்ப சூழல் ...

3115
கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் பச்சாபாளையத்தில் மது போதையில் மாடியில் இருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி உயிரிழந்துள்ளார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் மாலிக், பச்சாபாளையத்தில் தங்கி கட்டட ...

2015
ஈரோடு அருகே தனியார் எண்ணெய் கிடங்கு விபத்தில் உயிரிழந்த வடமாநில தொழிலாளிக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதில், காவல் ஆய்வாளர் உட்பட 7 போலீசார் காயமடைந்தனர். நஞ்சை ஊ...

3094
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே 2வது மாடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது தூக்கக் கலக்கத்தில் உருண்டு விழுந்த வடமாநில தொழிலாளியின் காலில் கம்பி குத்தி அவர் அந்தரத்தில் தொங்கிய சம்பவம் நி...

761
செங்கல்பட்டு அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில கட்டிட தொழிலாளியை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெருந்தண்டலத்தில் எக்ஸ்ரப் எனும் 11 தளம் கொண்ட 2 ...



BIG STORY